தனுஷ் மனதில் இருந்ததை அப்பொழுதே கவனித்த ரசிகர்கள்.! இப்பொழுது வேதனை.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் சமீபத்தில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் 'அட்ராங்கி ரே' என்ற பாலிவுட் படத்தில் நடித்து இருந்தார். கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் ஸ்பெஷலாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிடியில் ரிலீசாகியது. 

இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷின் நடிப்பை கண்ட பாலிவுட் ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர். இதற்கு முன்பு நடிகர் தனுஷ் இந்த படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சிகளில் வெள்ளை நிற உடையில் கலந்து கொண்டார்.

இதை கண்ட அவரது ரசிகர்கள் ஆஹா ஓஹோ என கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இருப்பினும், தனுஷ் முகத்தில் ஏதோ ஒரு சோகம் இருக்கிறது என்று அவர்கள் கவனிக்க தவறவில்லை என்று கூறி வந்தனர். 

இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் முடிந்த பின் ஐஸ்வர்யாவுடனான பிரிவை தனுஷ் முடிவிடுத்துள்ளார். இவ்வளவு சோகத்தை மனத்தில் வைத்து கொண்டு தான் தனுஷ் அப்பொழுது ப்ரோமோ நிகழ்ச்சிகளில் சிரித்து கொண்டு இருந்துள்ளார் என்று தற்போது வேதனை அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhanush sad mood in atrangi re promo


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->