இலங்கையில் அடுத்தடுத்து ஐந்து இடங்களின் தொடர் குண்டுவெடிப்பு - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையை கிருத்துவர்கள்  கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்  ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில்  உள்ள கொழும்பு கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவலயத்திலும் நீர்கொழும்புவில் உள்ள கிறிஸ்தவ தேவலயத்திலும்  சிறப்பு பிராத்தனை நடந்து கொண்டிருந்தது.

அப்போது  எதிர்பாரதவிதமாக பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது  இதனால் மக்கள் அனைவரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர்  இதுவரை 10 பேர் பலியாகி  உள்ளனர் மேலும்  50-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன்  மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்  பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilanka church bomb blast


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->