#BREAKING தமிழகம் முழுவதும் அனைத்து மது கடைகளையும் மூட அதிரடி உத்தரவு.! சற்றுமுன் உயர்நீதிமன்ற கிளை அதிரடி.!!
TOMORROW TASMAC SHOP SHUTDOWN
நாளை காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
மதுபானங்களை அருந்துவதை ஒரு காலகட்டத்தில் பணி சுமையின் காரணமாக அருந்துகிறோம் என்று கூறிய காலகட்டம் எல்லாம் மலையேறி., தற்போது சந்தோசத்தை தர கூடிய சுப நிகழ்ச்சிகளிலும்., துக்க நிகழ்ச்சிகளிலும் சரக்கு வாங்கி தரவில்லை என்ற பிரச்சனையும்., மதுபானங்களை வாங்கி வைத்து நண்பர்களுக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மது அருந்துவதன் காரணமாக பல்வேறு விதமான பிரச்சனைகள் இருந்து வரும் நேரத்தில்., அந்த பிரச்சனைகள் குறித்து பல முறை அவர்களுக்கு (மது அருந்துபவர்களுக்கு) எடுத்து கூறினாலும் அவர்கள் கேட்கும் நிலைமையில் இல்லை. பூரண மதுவிலக்கை அமல்படுத்த யார் எடுத்து கூறினாலும்., அதனை ஏற்றுக்கொள்ளாத அரசு., படி படியாக மதுவிலக்கை அமல்படுத்தலாம் என்று கூறி வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் மதுக்கடை ஒருநாள் விடுமுறை என்றாலும் குடிமகன்களின் பாடு அதோகதிதான். அப்படியிருக்க மதுவிலக்கு என்பது சாத்தியமா என்ற சந்தேகமும் விரும்புகிறது எழுகிறது. அதே வேளையில் தமிழக அரசின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த டாஸ்மாக் கடைகளின் வருமானமே உள்ளது.
இந்நிலையில், நாளை நாளை காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் மறக்காமல் படியுங்கள்: யாரும் பார்த்திடாத தமிழிசையின் மற்றொரு முகம்!! இந்த விஷயங்களை தெரிந்து கொண்டால் இனி கலாய்க்கவே மாட்டீர்கள்!!
English Summary
TOMORROW TASMAC SHOP SHUTDOWN