பீர் பொங்கும்.. "பச்ச தண்ணி எப்படி பொங்கும்?" .. குடிமகனுக்கு ஷாக்.!! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் கடையில் பீர் பாட்டில் வாங்கி திறக்கும் போது நுரை பொங்காமல் இருக்கு அதனை லாபகரமாக கைய்யாள்வதில் கை தேர்ந்தவர்கள் நம் குடிமகன்கள்.

ஆனால் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மதுபான கடையில் வாங்கிய பீர் பாட்டில் திறந்து பிளாஸ்டிக் டம்ளரில் உற்றினால் கூட பீர் பொங்கவே இல்லை. 

இதனைக் கண்ட மது பிரியருக்கு காத்திருந்தது அடுத்த ஷாக். தமிழ்நாடு அரசு மது பான கடையில் வாங்கிய அந்த‌ பீர் பாட்டிலில் இருந்தது பீரே இல்லையாம்.

வெறு தண்ணீர் ஊற்றி அடைத்து வைத்திருந்த சம்பவம் அண்டுக்கு ரூ.40,000 கோடிக்கு மேல் தமிழக அரசுக்கு வருவாய் தரும் குடிமகன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வீடியோ‌ சமுக வலைதளங்களில் வைரலாகி‌ வருகிறதாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac beer bottle filled with water sand saled in theni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->