பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: 160 பேர் அதிரடி கைது.!
PM Modi against protest 160 people arrested
பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரிக்கு வருவதை எதிர்த்து தக்கலையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் விஜய் வசந்த், மாவட்ட காங்கிரஸ் தலைவர், பொருளாளர், மாநில துணை தலைவர், பேரூராட்சி தலைவர் உள்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் எம்.பி., எம்.எல்.ஏக்கள் உட்பட 160 பேரை கைது செய்தனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் மக்களை பிரித்தாள நினைக்கும் மோடி தமிழகத்திற்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் கருப்பு கோடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
English Summary
PM Modi against protest 160 people arrested