மக்களவை தேர்தல்: வாக்கை பதிவு செய்தார் எடப்பாடி பழனிசாமி.! - Seithipunal
Seithipunal


தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. 

காலையில் இருந்தே பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மேலும் பதற்றமான வாக்கு சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சேலம், எடப்பாடி அடுத்துள்ள சிலுவம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களோடு வரிசையில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha election Edappadi Palaniswami registered his vote


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->