திடீரென்று ஏற்பட்ட நில அதிர்வு.! பீதியில் அலறி அடித்து ஓடிய செங்கல்பட்டு மக்கள்.!!
திடீரென்று ஏற்பட்ட நில அதிர்வு.! பீதியில் அலறி அடித்து ஓடிய செங்கல்பட்டு மக்கள்.!!
கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை மாற்று அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை, இயற்கைச் சீற்றங்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றன. இதனால் அப்பகுதி அடுத்தது என்ன நடக்குமோ என்ற மக்கள் கடும் அச்சத்துடன் வளம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே மஹேந்திரா சிட்டி பகுதியில், திடீரென்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வால் அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளர்கள் ஏராளமானோர் வெளியே ஓடிவந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த நில அதிர்வு குறித்து புவியியல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
English Summary
earth vibrating on sengalpattu publin in fear