ஆம்புலன்சிற்கு வழிவிட்ட மதுரை கள்ளழகர்!! உற்சாகமான பக்தர்கள்!!
ambulance in kallazhagar thiruvizha madurai
மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்வைத் தொடா்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுரை நகரமே விழாக்கோளம் பூண்டிருந்தது.
இந்நிலையில் அழகா் திரளான பக்த வெள்ளத்தில் வீதி உலா வந்த போது, அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதனை பாா்த்த பக்தா்கள் உடனடியாக அழகா் சப்பரத்தை சற்று வழிவிட வைத்து, பக்தா்களும் ஒதுங்கி நின்றனா்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதன் பதிவு இதோ..!
English Summary
ambulance in kallazhagar thiruvizha madurai