சர்வதேச கிரிக்கெட்டில் இன்று முதல் 3 புதிய விதிமுறைகள் அறிமுகம் - ஐசிசி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி 3 விதிகளை மாற்றம் செய்துள்ளது. அதன்படி மாற்றம் செய்யப்பட்ட ஐசிசி விதிகள் வரும் இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த விதிகள் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பொருந்தும் எனக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஐசிசி மூன்று விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

விதி 1 : கள நடுவர் இனி சாப்ட் சிக்னல் அளிக்காமல் மூன்றாம் நடுவருடன் ஆலோசிக்க வேண்டும்.

விதி 2 : வேகப்பந்து வீச்சாளரை  எதிர்கொள்ளும் ஆட்டக்காரர்கள் ஸ்டம்புக்கு அருகில் உள்ள கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுக்கு அருகில் உள்ள பீல்டர்கள் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.

விதி 3 : ஃப்ரீ ஹிட் பந்தில் ஸ்டம்பில் பட்டாலும் பேட்ஸ்மேன்கள் ரன் ஓடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC indroce 3 new rules in international cricket


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->