தனக்காக காத்திருந்த பாட்டிக்காக, தோனி செய்த அசத்தலான செயல்! வைரலாகும் வீடியோ!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்திய பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மேலும்  சிஎஸ்கே அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களில் தல தோனிக்கு எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் எப்பொழுதும் நிதானமாக விளையாடி வெற்றியை நிலைநிறுத்துவார்.

இந்நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சிஎஸ்கே அணிக்கும் போட்டிகள் நடைபெற்றது. மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை காண வயதான பாட்டி ஒருவர் தனது பேத்தியுடன் வந்துள்ளார், மேலும் தோனியின் தீவிர ரசிகரான அவர் போட்டி முடிந்த பின் தான் தோனியை சந்திக்க விரும்புவதாக அங்கிருந்த அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

 மேலும் இதனை அதிகாரிகள் தோனியிடம் கூறிய நிலையில் அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் போட்டி முடிந்த பின்னர் தோனி பாட்டியை சந்தித்தும் பேசியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.



 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni meet old lady in ground


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->