#Breaking பல இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ரயில் மறியல்! - Seithipunal
Seithipunal


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற  சென்னை மற்றும் கொல்கத்தாஅணிக்கான  ஐபிஎல் போட்டியை  நடத்தக்கூடாது என அண்ணா சாலை முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தபட்டனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி 
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பாமக-வினர் தண்டவாளத்தில் இறங்கி  ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் - சேலம் பயணிகள் ரயிலை நாமக்கல்லில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இரு இடங்களிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pattali makkal parties stopped train for cauvery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->