அடுத்த பரபரப்பு.. அமைச்சர் துரைமுருகனின் உறவினர் வீட்டில் ரூ.10 லட்சம் பறிமுதல்.!! - Seithipunal
Seithipunal


வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே அமைச்சர் துரைமுருகனின் உறவினர் நடராஜன் வீட்டின் மொட்டை மாடியில் சிதறிக்கிடந்த ரூ.2.5 லட்சம் மற்றும் பீரோவில் இருந்த ரூ.7.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தலுக்காக பணம் பட்டுவாடாவுக்காக பதுக்கப்பட்டதா என்ற கோணத்தில் தேர்தல் பழக்கம் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்திற்கு தொடர்புடைய இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECI flying squad seized rs10 lakhs in minister duraimurugan relationship Home


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->