ஷாக் நியூஸ்... பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெ ற உள்ளது. இதனால் பிரதான கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

அதுபோல் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது அண்ணாமலை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெரிவித்து தி.மு.க கலை இலக்கிய அணி துணை தலைவர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது தேர்தல் விதிமீறல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leader Annamalai against Case 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->