குமரியில் "நரேந்திர மோடி" ஞானியாக மாறியுள்ளார்.. !! - அண்ணாமலை பேச்சு.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பாஜக பொதுக் கூட்டத்தில் ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர் அவர்கள் மத்தியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "கடந்த 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏக்தா யாத்திரை துவங்கிய போது பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கிய பங்கு இருந்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து கடந்த 1892ல் கன்னியாகுமரிக்கு வந்த நரேந்திர தத்தா அங்குள்ள பாறையின் மீது அமர்ந்த பிறகு விவேகானந்தராக மாறினார். தற்போது இங்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ஞானியாக மாறியுள்ளார். அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்தியில் ஆட்சியை அமைப்பார் என அண்ணாமலை நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai said Narendra Modi becomes wise man


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->