கொச்சி | 9 பேரை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்! பீதியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


கேரளா, கொச்சி அருகே மூவாட்டுப்பேழாவில் 9 பேரை துரத்தி துரத்தி தெரு நாய் கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் சிறுவன், பெண்கள் உள்பட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அவர்களை மருத்துவர்கள்,தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். இந்நிலையில் 9 பேரை கடித்த தெரு நாயை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kochi Stray dog ​​bitten 9 people


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->