கொச்சி | 9 பேரை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்! பீதியில் மக்கள்.!
Kochi Stray dog bitten 9 people
கேரளா, கொச்சி அருகே மூவாட்டுப்பேழாவில் 9 பேரை துரத்தி துரத்தி தெரு நாய் கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சிறுவன், பெண்கள் உள்பட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களை மருத்துவர்கள்,தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். இந்நிலையில் 9 பேரை கடித்த தெரு நாயை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
English Summary
Kochi Stray dog bitten 9 people