#பஞ்சாப் : ரூ.240 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்!!
Drugs worth Rs 240 crore seized
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவதால் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியிலும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் , போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக காவல் துறை அதிரடி நடவடிக்கையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து, ரூ.240 கோடி மதிப்புள்ள 48 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பஞ்சாப் போலீஸ் அதிகாரி தெரிவித்த உள்ளார். அவர்களிடம் இருந்து வாகனங்ககள்,கணினி மற்றும் பணத்தை போலீஸ் பறிமுதல் செய்ததுள்ளது.
English Summary
Drugs worth Rs 240 crore seized