"கடும் அதிர்ச்சி".... 1 ஆம் வகுப்பு மாணவன் 3 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம்! மாணவன் கைது.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் மூன்று வயது குழந்தையை  பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம்  அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறைக்கு  வந்த புகாரை தொடர்ந்து அவர்கள் அந்த மாணவனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையின் படி சனிக்கிழமை மாலை  அந்த சிறுமியை பள்ளியின் கூரை பகுதிக்கு அழைத்துச் சென்று இந்த சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம்  நடைபெற்று இருக்கிறது.

இது தொடர்பாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் முறையிட்டதை தொடர்ந்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர்  அந்த சிறுவனை  கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பகுதியில் பரபரப்பு அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

class 1 student arrested for sexuallyassulting a 3 year old girl at school


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->