#BREAKING || பரபரப்புக்கு முற்றுப்புள்ளி... புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்.! யார் இவர்கள்? - Seithipunal
Seithipunal


இந்திய தேர்தல் ஆணையர்களின் இரண்டு பதிவுகள் காலியாக உள்ளதை எடுத்து புதிதாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர் ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சுக்பீர் சிங் சந்து பஞ்சாப்பை சேர்ந்தவர் மற்றும் ஞானேஷ் குமார் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். ஞானேஷ் குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் குழுவில் இடம்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt appointed 2 New election commissioners


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->