#BREAKING || பரபரப்புக்கு முற்றுப்புள்ளி... புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்.! யார் இவர்கள்?
Central govt appointed 2 New election commissioners
இந்திய தேர்தல் ஆணையர்களின் இரண்டு பதிவுகள் காலியாக உள்ளதை எடுத்து புதிதாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர் ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சுக்பீர் சிங் சந்து பஞ்சாப்பை சேர்ந்தவர் மற்றும் ஞானேஷ் குமார் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். ஞானேஷ் குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் குழுவில் இடம்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Central govt appointed 2 New election commissioners