முன்னாள் முதல்வருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


பீகார் மாநில முன்னாள் முதல்வரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு தற்போதைய மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வந்தார்.

இந்த நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தா பிகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கர்பூரி தாக்கூருக்கு பிறந்தநாள் வரும் நிலையில், மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்துள்ளது.

கடந்த 1970-71 மற்றும் 1977 -1979 காலக்கட்டங்களில் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர் கர்பூரி தாக்கூர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharat Ratna Award Karpoori Thakur Bihar 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->