ஒடிசாவில் கார்த்திகேய பாண்டியன் மீது சரமாரி தாக்குதல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி கே பாண்டியன் சமீபத்தில் ஒடிசாவை ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்த அவர் ஒரிசா வளர்ச்சிக்கான அமைப்பின் தலைவராக தற்போது செயல்பட்டு வருகிறார்.

ஒரிசா மாநிலம் முதல்வர் நவீன் பட்நாயக்கருக்கு மிகவும் நெருக்கமாக கருதப்படும் இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

கஞ்தம் மாவட்டத்தில் நடைபெற்ற நமது ஒடிசா வளர்ச்சி அடைந்த ஒடிசா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற கார்த்திகேய பாண்டியன் மீது தக்காளி வீசி தாக்குதல் நடத்தி நடத்தப்பட்டுள்ளது. 

இன்று தாக்குதலில் ஈடுபட்டது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என பிஜு ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஒரிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attack on Karthikeya pandiyan in odisha


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->