திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.!! - Seithipunal
Seithipunal


மதுபான கொள்கை முறைக்கேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. 

அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

அப்போ அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை வைத்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aravind Kejriwal judicial custody extended apr15


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->