திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.!!
Aravind Kejriwal judicial custody extended apr15
மதுபான கொள்கை முறைக்கேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போ அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை வைத்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
English Summary
Aravind Kejriwal judicial custody extended apr15