எட்டாம் வகுப்பு முடித்தவரா நீங்கள்? அரசு வேலையில் சேர ஓர் அறிய வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியில் துறையில் காலியாக உள்ள நிரந்தர முழுக் காவலர், தூய்மைப் பணியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பிக்கும் தேதி:- டிசம்பர் 5

ஊதியம்:- 15,700 முதல்  58,100 வரை. 

 

வயது வரம்பு:- குறைந்தபட்ச வயது-18. அதிகபட்ச வயது: பட்டியல் பழங்குடியினருக்கு -37, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் - 32. பொது பிரிவினர் -32. 

கல்வித் தகுதி:-  8 ம் வகுப்பு தேர்ச்சி.

விண்ணப்பிக்கும் முறை:

des.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வாறு நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். 

விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :- இயக்குநர், பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, டி.எம்.எஸ்.வளாகம் தேனாம்பேட்டை , சென்னை - 600006,

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 5.12.2023 மாலை 5.45 மணி வரை. அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancis of tamilnadu economics and statistics department


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->