திருமணத்திற்கு முன் பெண்கள் கற்பை இழந்தால் தவறில்லை..!! இ அறையில் மு குத்து நடிகை தடாலடி..!!!
திருமணத்திற்கு முன் பெண்கள் கற்பை இழந்தால் தவறில்லை..!! இ அறையில் மு குத்து நடிகை தடாலடி..!!!
சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம், “இருட்டு அறையில் முரட்டுக் குத்து”. இது ஒரு அடல்ட் காமெடி படம். அதனால், படம் முழுக்க, காமெடியுடன் காம நெடியும் இருப்பதாக, படம் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த யாஷிகா, என்ற நடிகையைப் பற்றி, பலவாறாக விமர்சிக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், அந்த நடிகையை மூன்று கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறார்கள். இதனை அறிந்த அந்த நடிகை, திட்டுவது அவர்கள் உரிமை. அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை, என்றார்.
மேலும் அவர் ஒரு பகிங்கர, ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார். அதைப் படித்தவர்கள் பலர், அந்த நடிகைக்கு, செம டோஸ் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். “பெண்கள் திருமணத்திற்கு முன்பாக, தங்களது கன்னித் தன்மையை இழப்பது தவறில்லை.” என்று கூறியிருக்கிறார்.
அதைக் கேட்டவர்கள், இந்த யாஷிகா எந்த மாதிரி பெண்ணாக இருப்பார், என்பதை, அவரே, விசிட்டிங் கார்டு அடிக்காத குறையாக, தம்பட்டம் அடித்துள்ளார், என்று விமர்சித்துள்ளனர்.
படத்தில் மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையிலும், நடிகை யாஷிகா மிகக் கவர்ச்சியாகத் தான் உடை அணிகிறார். அந்த உடையுடன் தான், வெளியே நடமாடுகிறார். அது தனக்குப் பெருமையாக இருக்கிறது, என்றும் கூறுகிறார்.
இது மட்டுமல்லாமல், தனது கவர்ச்சியான படங்களை, சமூக வளைத் தளங்களிலும், வெளியிட்டிருக்கிறார்.