வீடியோவை மாத்தி வெளியிட்டு சிக்கிக்கொண்ட நடிகை ஆர்த்தி!.
தூத்துக்குடி சம்பவத்தில் தவறான வீடியோவை வெளிட்டு சிக்கிக்கொண்ட நடிகை ஆர்த்தி.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது,இந்த கலவரத்தில் 13 பேர் உயிரிழந்தார் ,பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் அந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது .
இந்நிலையில் தூத்துக்குடி சம்பவம் என நினைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடியில் நடந்த வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார் நடிகை ஆர்த்தி. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடிய மக்களை நோக்கி பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பரிதாபமாக உயிரிழந்தனர்.
வயதானவர் ஒருவரை பொலிசார் அடித்து நொறுக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆர்த்தி. ஆனால் அந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடியில் நடந்தது. தவறான வீடியோவை வெளியிட்டுள்ளீர்கள் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
அக்கா ரொம்ப நாள் தூங்கிட்டீங்களா, அக்கா கோமாவுல இருந்திங்களா இது பரமக்குடி கலவரம் தூத்துக்குடி அல்ல என்று பலரும் சமூகவலைத்தளங்களில் பரீப்பிவருகின்றனர்.
English Summary
actrees aarthi released wrong video