காதலியை நிர்வாணமாக்கி, காதலன் செய்த கொடூர செயல்! ரத்த வெள்ளத்தில் துடி துடித்த சம்பவம்!! - Seithipunal
Seithipunal


லண்டனில் லாரலைன் கார்சியா(34 வயது) என்ற பெண் வசித்து வந்தார். இவர் முன்னாள் பிரெஞ்ச் நாட்டு ஊடகவியலாளர். சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் கிரில் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லாரலைன் கிரிலுக்கு பணம் கொடுத்துள்ளார்.

கிரில் அந்த பணத்தை திருப்பி தரவில்லை. பணத்தை திருப்பி தருவதாக கூறி கார்சியாவை ஏமாற்றி உள்ளார். திடீரென கடந்த மார்ச் மாதம் மர்மமான முறையில் கார்சியா கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது உடல் நிர்வாணமாக இருந்தது. அப்போது கார்சியாவின் நண்பர்கள் போலீசிடம் கிரில் மீது சந்தேகமிருப்பதாக கூறினார்.

கிரில் அதே மாதம் பிரிட்டனிலிருந்து வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். பல்வேறு நாடுகளில் கிரில் தேடப்பட்டு வந்த நிலையில், 6 நாட்களுக்கு முன்னர் எஸ்டோனியா நாட்டில் போலீசில் சிக்கிக்கொண்டார்.

முதலில் கொலை செய்யவில்லை என்று கூறினார். அதன் பிறகு போலீசார் நடத்திய டி.என்.ஏ சோதனையில் கொலைக்கும் கிரிலுக்கும் சம்பந்தம் இருப்பது உறுதி ஆனது. இதைத்தொடர்ந்து போலீசார் கிரில்லை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth killed ex love in uk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->