கணவருடன் தகாத உறவில் இருந்த பெண்.,மனைவி நடுரோட்டில் செய்த காரியம்.! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் கணவருடன் கள்ள தொடர்பில் இருந்த பெண்ணையும், கணவரையும் நடுரோட்டில் வைத்து அவரது மனைவி மற்றும் மனைவியின் தோழி இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிழக்கு சீனாவின் பன்சாங் கவுண்டியில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் காதலியை மனைவியிடமிருந்து காப்பாற்றுவதற்காக, அந்த நபர் அந்த பெண் மீது படுத்து அரணாக மாறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. 

மேலும், அப்போதும் அவரை விடாத மனைவியும், அவரது தோழியரும் இருவரையும் தொடர்ந்து தாக்குகின்றனர். சரமாரியாக தாக்கி கொண்டனர். 

 மேலும் கணவருடன் தவறான உறவில் ஈடுபட்ட பெண்ணை மானபங்கப்படுத்தும் நோக்கில், அவரது ஆடைகளையும் அந்த பெண்கள் கிழிக்க முயற்சி செய்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife fight with husbands lover


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->