#ViralVideo: தாயின் புகைப்படத்துடன் மணமேடைக்கு வந்த மணப்பெண்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..! - Seithipunal
Seithipunal


தாயின் புகைப்படத்துடன் மணப்பெண் மணமேடைக்கு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாகும். திருமனத்தின் அன்று அனைவரது தாயும் தந்தையும் இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவர். அதே போல பாகிஸ்தானை சேர்ந்த மணப்பெண்  தனது புகைப்படத்துடன் தந்தையின் கைப்பற்றி  மணமேடைக்கு வரும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி உள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல புகைபட கலைஞர் மகா வஜாத் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.  அந்த மணப்பெண்ணின் தாய் இறந்து விட்டதால் தனது திருமணத்தில் அவரின் புகைப்படமாவது இருக்க வேண்டும் என்பதால் அவரின் புகைப்படத்துடன் தந்தையுடன் மண மேடைக்கு வருகிறார். 57 வினாடிகள் ஓட கூடிய இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாகியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The bride who came to the wedding stage with the photo of the late mother


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->