மாணவனை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்த ஆசிரியர்கள்.! பிறகு நடந்த விபரீதம்.!!
teacher misbehave with student
அமெரிக்காவை சேர்ந்த ஜாய்ஸ் (40 வயது) என்ற பள்ளி ஆசிரியை, தனது மாணவன் ஒருவனுக்கு ஸ்னாப் சாட் மூலம் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை அனுப்பி, ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதனை தொடர்ந்து தனது கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த மாணவனை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
வீட்டிற்கு வந்த மாணவனை தனது சக ஆசிரியை ஒருவருடன் சேர்ந்து பாலியல் ரீதியாக, இருவரும் உல்லாசம் இருந்துள்ளனர். அங்கிருந்து வெளியே வந்த மாணவன் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளான், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இரண்டு ஆசிரியையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இரண்டு ஆசிரியைகளும் ஏற்கனவே வேறு சில மாணவர்களுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனனர்.
English Summary
teacher misbehave with student