13 வயது மாணவனுடன் கசமுசாவில் ஈடுபட்ட 24 வயது ஆசிரியை.. பிறகு நடந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவை சேர்ந்தவர் ரூமா பைரபகா, ஜார்ஜியா நாட்டின் எப்சிபா நடுநிலை பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அங்கு படித்து வந்த 13 வயது சிறுவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய தவறாக நடந்து கொண்டதாக அவர் கைது செய்யப்பட்டார். 

அமெரிக்க குடியுரிமை இல்லாத பைரபகா, விடுவிக்கப்பட்டால் தடுப்பு மையத்தில் வைத்துள்ளனர். சிறுவர் துன்புறுத்தல் மற்றும் அவதூறாக நடந்து கொண்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஆசிரியை மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருக்கிறார். 

இதனால் அவர் நாடுகடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆசிரியை மீது காதல் வலையில் அந்த 13 வயது சிறுவன் விழுந்துள்ளன். இருவரும் பல இடங்களில் சந்தித்துப் பேசியுள்ளனர். பைரபகாரை சந்திக்க வீட்டுக்கு தெரியாமல் அந்த சிறுவன் சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher misbehave with 13 years old student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->