ஆயுதக்கடத்தலில் சண்டை.. 26 பேர் கொடூர கொலை..!! - Seithipunal
Seithipunal


சூடான் நாட்டில் இருக்கும் அதிகளவில் பல குழுவாக பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் அவ்வப்போது பல மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் சம்பவங்கள் அனைத்தும் இவர்களுக்குள் பல சகாப்தமாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இந்த மோதலின் காரணமாக அங்கு நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தின் போது அங்குள்ள தெற்கு தார்பூர் பகுதியில் கால்நடைகள் திருட்டு போன சம்பவங்கள் இரண்டு பழங்குடியின இனத்திற்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. 

இந்த மோதலில் சுமார் 30 பேர் பலியாகினர். இதனைப்போன்று அங்குள்ள தெற்கு கோர்டோபான் பகுதியில் உள்ள கிராமத்தில் ஆயுதக்கடத்தல் மோதலில் 26 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 19 பேர் காயம் அடைந்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudan fight two groups 26 persons died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->