வீட்டுக்குள் புகுந்த இரட்டை தலை பாம்பு..! பதட்டத்தில் விவசாயி செய்த காரியம்.!
snake in farmers house at china
விவசாயி ஒருவரின் வீட்டில் இரட்டை தலை பாம்பு இருந்துள்ள சம்பவமானது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
சீனாவில் இருக்கும் என்ற சிறிய மாகாணத்தில் சென்ஸோ என்ற விவசாயி வசித்து வருகின்றார். எதிர்பாராத நேரத்தில் அவருடைய வீட்டில் இரட்டை தலை பாம்பு ஒன்று தரையில் விழுந்து கிடந்ததை பார்த்து திடுக்கிட்டு உள்ளார்.
உடனடியாக சென்ஸோ இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோவானது காண்போரை பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மிகவும் திகிலூட்டும் விதமாக அமைந்துள்ள அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மேலும், சீனா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த சம்பவம் குறித்த செய்திகள் வெளியிடப்பட்டது.
இதுவரை அந்த வீடியோவை 30 ஆயிரம் பேர் பார்த்திருக்கின்றனர். இந்த வீடியோவானது சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
snake in farmers house at china