பிரசவம் நிறைவு பெற்று மரணமடைந்த பெண்.. 12 பேருக்கு வாழ்வளித்தார்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் உள்ள இளம்பெண்ணின் பெயர் கேத்தலின் தோர்சன். இவர் கடந்த டிசம்பர் மாதத்தின் 29 ஆம் தேதியன்று பிரசவத்திற்க்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், இவருக்கு அழகான குழந்தை பிறந்துள்ளது.

இவருக்கு முதலாவதாக ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், நான்காவதாக குழந்தை பிறந்துள்ளது. மேலும், குழ்நதை பிறந்து பிரசவம் நிறைவு பெட்ரா சிறிது நாட்களுக்கு உள்ளாகவே கேத்தலின் இல்லத்தில் வைத்து மயக்கமடைந்துள்ளார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்ப உறுப்பினர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யவே, இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவருக்கு மூளையில் இரத்தகசிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். 

இதனையடுத்து இவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கேத்தலின் பரிதாபமாக மூளைச்சாவு அடைந்தார். இதன் பின்னர் இவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்ய ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நிலையில், இவரது உடலின் பாகங்கள் 12 பேருக்கு வாழ்வளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant lady dead after his dead he donate organ


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->