ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சாலைகளில் தஞ்சமடைந்த பொதுமக்கள்..! - Seithipunal
Seithipunal


ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

ஜப்பான் நாட்டின் காகோஷிமா மாகாணத்தில் 11.05 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  29.4 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 129.4 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் 20 கி.மீ கடலின் மையத்தில் நிலநடுக்கம் கொண்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6 ஆக பதிவானது. இதனால், அந்த மாகாணத்தில் கட்டிடங்கள் அதிர்ந்தன.  இதனால், பயந்து போன மக்கள் சாலைகளிலும் திறந்தவெளிகலும் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Powerful earthquake in Japan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->