டெல்லி பாக் தூதரகத்தில் இருந்து, ஐ.எஸ்க்கு துப்பு கொடுத்த அதிகாரிகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!
Pakistan spy delhi pak embassy person
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருக்கும் பாக்கிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவுகளில் பணியாற்றி வந்த நபர்கள் அபீத் ஹேசன் மற்றும் தாஹிர் கான். இவர்களின் மீது துவக்கத்தில் இருந்தே இந்திய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து டெல்லி சிறப்பு பிரிவு காவல் துறையினர் இருவரையும் இரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரிடமும் நேற்று சிறப்பு பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அதிர்ச்சி தகவலாக பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்பிற்கு உளவு பார்த்த தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரையும் 24 மணிநேரத்தில் நாட்டினை விட்டு வெளியேற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தையும் பாக்கிஸ்தான் இந்திய தூதரகத்திற்கு அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pakistan spy delhi pak embassy person