ஸ்ரீ கிருஷ்ணர் சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்திய சமூக விரோதிகள்... அரங்கேறிய வெறிச்செயல்..!
Pakistan Sindh State Sri Krishnar Statue Demolished by Local Muslims
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் நேற்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட்டது. பாகிஸ்தானிலும் இந்துக்கள் வாழ்ந்து வரும் நிலையில், இந்துக்களால் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை சிறப்பிக்கப்பட்டது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபடுவது வழக்கம். இந்த சூழலில், பாகிஸ்தானில் கிருஷ்ணர் கோவில் சிலையை அடித்து உடைத்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்த் மாகாணத்தின் சங்கார் மாவட்டத்தில் கிப்ரோ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் சிலையை அங்குள்ள முஸ்லீம் மதத்தினர் சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Pakistan Sindh State Sri Krishnar Statue Demolished by Local Muslims