கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள்! தேதி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஜப்பானில் இந்த வருடம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டியானது, கொரோனா  தாக்குதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

2020 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய போட்டிகள்  2021 ஆம் ஆண்டு நடைபெறும்  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்திருந்தது.  அடுத்த வருடம் ஜப்பானில்  ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. 

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 2021 முதல் ஆகஸ்ட் 8 2021 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோல ஒலிம்பிக் போட்டி முடிந்து நடைபெறும் ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆனது 24  ஆகஸ்ட் 2021 முதல் 5 செப்டம்பர் 2011 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Olympic games


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->