கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள்! தேதி அறிவிப்பு!
Olympic games
ஜப்பானில் இந்த வருடம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டியானது, கொரோனா தாக்குதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய போட்டிகள் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்திருந்தது. அடுத்த வருடம் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 2021 முதல் ஆகஸ்ட் 8 2021 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோல ஒலிம்பிக் போட்டி முடிந்து நடைபெறும் ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆனது 24 ஆகஸ்ட் 2021 முதல் 5 செப்டம்பர் 2011 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.