தனியே சென்ற முதியவரிடம் கயவன் செய்த வேலை! மூத்தவரின் செயலால் அலறி அடித்து ஓடிய திருடன்!! - Seithipunal
Seithipunal


ங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் இரவு நேரத்தில் வயதானவர் ஒருவர் ஏடிஎம்மில் பணம் எடுக்க அந்த பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்து வெளியே வந்த போது மர்ம நபர் ஒருவர் முகத்தை மூடிக்கொண்டு அந்த முதியவரின் கழுத்தை பிடித்து அவரிடம் இருந்த பழத்தை பறிக்க முயன்றுள்ளார்.

ஆனால் அந்த முதியவரோ அதற்கெல்லாம் அசராமல் அந்த மர்ம நபரை எதிர்த்து தாக்கியுள்ளார். ஒரு பாக்ஸர் போல அந்த மர்ம நபரின் கைகளை மடக்கி முகத்தில் பன்ச் கொடுத்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்காத அந்தத் திருடன் பயத்தில் பின்னோக்கி நகர்ந்து உள்ளார். ஆனாலும் அந்த முதியவர் தொடர்ந்து கைகளைக் காட்டி அவரிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் மிரண்டு போன அந்த திருடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் அங்கே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man attack robber viral video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->