நைஜீரியா : பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்து 5 பேர் பலி.. 9 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


நைஜீரியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர். 9 பேர் காயமடைந்தனர்.

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் லாகோஸ்-இபடான் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த, நிலையில், ஆகிர் நகரில் சென்று கொண்டிருந்த இயந்திர கோளாறால் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nigeria bus fire Accident 5 death


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->