திருமண கொண்டாட்டங்கள்.! மணமகளின் அன்பு விளையாட்டு.!! டென்ஷன் ஆன மாப்பிளை.!! கலவரமான கல்யாண கொண்டாட்டம்.!! வீடியோ.!!
marriage festival celebration enjoyment will end fight with new married couple
திருமண பந்தம் என்பது நமது சொந்தங்கள் உறவினர்கள் சேர்ந்து மணப்பெண்ணையும்., மணமகனையும் வாழ்த்தி அவர்களின் இல்லறத்திற்கு நன்மை செய்யும் வகையில் வரவேற்கும் நிகழ்ச்சி ஆகும்.
அந்த நிகழ்ச்சி பெண்வீட்டார் சொந்தங்கள் மற்றும் ஆண் வீட்டார் சொந்தங்கள் என்று அனைத்து தரப்பு மக்களையும் அழைத்து அவர்களுக்கு பத்திரிகை வைத்து திருமண விழாவில் கலந்து கொள்ளும் பலரும் அவர்களை வாழ்த்திவிட்டு செல்வார்கள்.
திருமணம் முடிந்த பிறகு கொண்டாட்டங்களில் அவர்களின் நண்பர்கள் ஈடுபடுவார்கள்., அந்த வகையில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றாற்போல் இளைஞர்கள் திருமண விழா முடிந்த பின்னர் கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் இளைஞர்கள் அவர்களது நண்பர்களுடன் அவர்கள் மணப்பெண்ணுடன் விளையாடுவது., மணமகனுடன் விளையாடுவது போன்று அன்றைய நாளே இன்பத்துடன் இருக்கும்.
சில நேரம் பந்தி பரிமாறும் சமயங்களில் நகைச்சுவைக்காக இருவரிடமும் விளையாடுவதும் உண்டு. வெளிநாட்டில் ஒரு திருமண விழாவில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் புதிதாக திருமணம் முடிந்த நபர் தனது மனைவியை பளாரென்று கன்னத்தில் அறைந்துள்ளார்.
இந்த வீடியோ காட்சிகளானது இப்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சிகளில் திருமணம் முடிந்து மணமகன் மணப்பெண்ணை பார்த்து கேக் ஊட்டுகிறார்., அதேபோன்று மணமகளும் கேக் ஊட்டுவதற்கு விளையாட்டாக இரண்டு முறை கையை மேலே தூக்கி எடுத்து விடுகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த மணமகன் பெண்ணை பலர் என்று அடித்துவிடுகிறார்., இதோடு வீடியோவானது முடிவடைகிறது., இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மணமகனுக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.!
English Summary
marriage festival celebration enjoyment will end fight with new married couple