நதியோரம் அரைகுறை ஆடையுடன் உல்லாச குளியல்... 30 நிமிடம் காத்திருந்து தூக்கிய காவல்துறை.!!
in Ukraine youngster bath in river police arrest
கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த நிலையில், உக்ரைன் நாட்டிலும் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.
இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் பூங்கா மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாலிபர் ஒருவர் அப்பகுதியில் இருக்கும் நீப்பர் நதியில் நீந்தி உல்லாசமாக குளிக்க துவங்கியுள்ளார். இது தொடர்பான தகவல் காவல் துறையினருக்கு தெரியவரவே, காவல் துறையினர் நதிக்கு வந்துள்ளனர்.
பின்னர் வாலிபரை கரைக்கு வரக்கூறி எச்சரிக்கை செய்யவே, சுமார் 30 நிமிடம் உல்லாச குளியலை போட்டு முடித்துவிட்டு வந்ததை அடுத்து, வாலிபரை காவல் திருஆயினர் கைது செய்து சிறையில் சமர்ப்பித்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Ukraine youngster bath in river police arrest