செங்குத்தான பள்ளத்தில் தலைகுப்பற கவிழ்ந்த பேருந்து.. 25 பேர் உடல்நசுங்கி பலியான சோகம்.!!
in south Africa bus accident peoples died
தென்னாபிரிக்க நாட்டில் உள்ள கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கேப் பட்டர்ஒர்த் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து ஹிப்பி நகருக்கு பேருந்து சென்று கொண்டு இருந்தது.
இந்த பேருந்தில் சுமார் 80 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில், குலவாணி மலைப்பகுதியில் பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்து சென்று கொண்டு இருக்கும் போதே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்துள்ளது.
இந்த பேருந்து எதிர்பாராத விதமாக செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் சுமார் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் உயிருக்காக அலறித்துடித்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in south Africa bus accident peoples died