இராணுவ தளத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்.. தரமான பதிலடி.. 12 பயங்கரவாதிகள் கொலை.!! - Seithipunal
Seithipunal


சோமாலிய நாட்டு பகுதியில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவானது அதிகளவு இருக்கிறது. இவர்களின் ஆதரவோடு அல் ஷபாப் பயங்கரவாதியினர் செயல்பட்டு வருகின்றனர். மேலும், இஸ்லாமிய சட்டதிருத்தத்திற்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்த ஆயுதப்போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் எழுதி வரும் நிலையில், பயங்கவாதியினர் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். 

இதனை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு படையினர் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அங்குள்ள பெய் மாகாணத்தில் இருக்கும் இராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் இராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், இம்மோதல் சம்பவத்தில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 10 பயங்கரவாதிகள் காயம் அடைந்தனர். நல்ல வேலையாக இந்த தாக்குதலில் இராணுவ வீரர்களுக்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Somalia terrorist army fight, 12 terrorist killed by army


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->