காதலியை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வைத்த கொடூர காதலன்..!!
in Russia girl killed by her lover
தற்போதுள்ள இணைய வாழ்க்கையில்., நமது நண்பர்களுடன் பேசவும்., புதிய நண்பர்களை தேடவும்., பின்தொடரவும் பல விதமான செயலிகள் உள்ளன. இந்த செயலிகளில் நம்மை பின் தொடர்பவர்கள் நமது செயல்களை பொறுத்து அதிகளவு பின் தொடர்வார்கள். அந்த வகையில்., ரசிய நாட்டை சார்ந்த பெண்மணி இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பல பின் தொடர்பாளர்களை கொண்டு காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிய நாட்டை சார்ந்த பெண்மணி எரிக்கட்டினா. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமானவராவார். இவர் தனது இணையப்பக்கத்தில் சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களை தனக்கு ரசிகர்களாக கொண்டுள்ளார். தனது வித்தியாசமான புகைப்பட தன்மையின் காரணமாக பல நண்பர்களை பின் தொடர்பாளர்களாக வைத்துள்ளார். .
ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் எக்டரினா கரெக்டொலவா. இந்த இளம்பெண் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் மிகவும் புகழ்பெற்றவர் ஆவார். இவர் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில்., இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாயமாகியுள்ளார். இவரை தேடி அலைந்த பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில்., அவர் கடைசியாக இருந்த இடத்திற்கு சென்ற சமயத்தில்., அவரின் உடல் சூட்கேசில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருக்கும் கண்காணிப்பு காட்சிகளை சோதனை செய்த காவல் துறையினர்., சூட்கேஸை அவரின் காதலர் எடுத்து செல்வது போல காட்சிகள் இருந்ததை அடுத்து காதலனை அதிரடியாக கைது செய்தனர்.
Tamil online news Today News in Tamil
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...
English Summary
in Russia girl killed by her lover