5 ஸ்டார் ஹோட்டலில் விபச்சாரம் நடத்திய பிரபல நடிகை.! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


இந்திய திரையுலகம் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை வழங்கப்படும் குற்றசாட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பெரும் பிரளயமானது. 

நடிப்பதற்காக திரைத்துறைக்கு வரும் நடிகைகளை எவ்விதமான கூச்சமும் இன்றி படவாய்ப்பிற்காக இயக்குனர்கள்., தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருந்து வந்தது. 

இது தொடர்பான பிரச்சனை முதலில் துவங்கி பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகி உலகம் முழுவதிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்த நிலையில்., தற்போது நடிகையொருவர் விபச்சார வழக்கில் கைதாகியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை புறநகர் பகுதியான அகோரேகாணியில் இருக்கும் 5 நட்சத்திர விடுதியில் அடிக்கடி விபச்சாரம் நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் திட்டமிட்டு வாடிக்கையாளரை போல சித்தரித்து விடுதியை அணுகியுள்ளனர். பின்னர் காவல்துரையினர் நடிகை அம்ரிதாவிடம் பேசிய நிலையில்., இவர் இரண்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. 

பின்னர் விபச்சாரம் நடத்தி வந்த நடிகை அம்ரிதா தனிவா (வயது 38) மற்றும் மாடல் அழகியான ரிச்சா சிங் உள்ளிட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த விசயமானது மகாராஷ்டிரா திரையுலகினரிடையே பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai actress prostitution police arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->