சிறுமியின் வாயில் சோப்பு நுரையை ஊற்றி கருவை கலைக்க முயற்சித்த கொடூரம்.! இறுதியில் சிறுமிக்கு அரங்கேறிய சோகம்.!!  - Seithipunal
Seithipunal


இலண்டனில் உள்ள நகர்ப்புற பகுதியில் வசித்து வருபவர் ஹாரிப் பியர்சன் (வயது 22). இவருடன் அதே பகுதியை சார்ந்த சிறுமி ஒருவர் நட்பு ரீதியில் பழகி வந்த நிலையில்., இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

இந்த சமயத்தில்., இவர்கள் இருவரும் நெருங்கி பழகியதன் காரணமாக சிறுமி கர்ப்பமாகவே., இந்த விஷயத்தை சிறுமி தனது காதலனிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காதலன் கருவை கலைத்துவிட கூறி கூறியுள்ளான். 

குழந்தையின் மீதுள்ள ஆவலால் சிறுமி கருவை கலைக்க மறுப்பு தெரிவிக்கவே., இதனை கேட்டு ஆத்திரமடைந்த காதலன் இணையத்தின் மூலமாக கருவை கலைக்க தேடி., தனது இல்லத்தில் வைத்து கொடுமை படுத்தி வந்துள்ளான். 

இதுமட்டுமல்லாது அவனது உறவு பெண்ணின் உதவியுடன் சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளான். இதனால் சிறுமியின் முகத்தில் இரத்தம் வடிந்து பெரும் கொடூரத்தை கர்ப்பிணி சிறுமி அனுபவித்து வந்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

சிறுமியின் முகத்தில் அடிபட்டு இரத்தம் வடிந்துகொண்டு இருந்த நிலையில் சிறுமியின் முகத்தில் மதுவை ஊற்றி தொடர்ந்து தாக்க ஆரம்பித்துள்ளனர். இதற்க்கு பின்னர் தொடர்ந்து 20 நிமிடம் சிறுமியை தொடர்ந்து தாக்கியுள்ள நிலையில்., சிறுமியின் வாயில் சோப்பு நுரையை ஊற்றி கொடுமை படுத்தியுள்ளனர். 

soap foam

இதுமட்டுமல்லாது கருவை கலைக்க நீ மறுத்ததால் சோப்பு நுரையை ஊற்றி குழந்தையை கலைக்க முயற்சித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில்., சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் முன்னிலையில் வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் குற்றவாளிக்கு 11 வருடங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in londan girl lover do abortion illegally


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->