வெறித்தன சப்தத்துடன் கொடூர கசமுசா.! பதறிப்போன பயணிகள்..!! - Seithipunal
Seithipunal


ஜெர்மனி நாட்டினை சார்ந்த தம்பதியினர் தற்போது திருமணம் முடிந்த தம்பதிகள் ஆவார்கள்.. இவர்கள் இருவரும் கரீபியன் நாட்டில் கப்பல் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளனர். இந்த சமயத்தில் தங்களின் அறையில் கதவுகளை திறந்து வைத்த நிலையிலேயே தாம்பத்தியத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதுமட்டுமல்லாது தாம்பத்திய நேரத்தில் அதிக சப்தத்துடன் ஆவேசமாக குரல்களை எழுப்பியும் விபரீத தாம்பத்தியம் மேற்கொண்டுள்ளனர். இந்த சப்தமானது கப்பலில் இருந்த பிற பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தவே., இது குறித்து கப்பலின் கேப்டனிடம் புகார் அளித்துள்ளனர். 

illegal affair, affair, couple enjoy,

இதனைத்தொடர்ந்து தம்பதியை கப்பல் இருந்து வெளியேற்றிய நிலையில்., கப்பல் நிர்வாகத்தின் சார்பாக " தம்பதிகள் இருவரும் பிறருக்கு தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் தாம்பத்தியம் மேற்கொண்டுள்ளனர். இதனால் பயணிகள் எங்களிடம் புகார் அளித்தனர். 

இதன் அடிப்படையில் தம்பதிகளை அங்குள்ள தீவில் இறக்கிவிட்டோம் " என்று தெரிவித்தனர். மேலும்., தீவில் இருந்து மாற்று வழியாக சொந்த ஊருக்கு அந்த தம்பதியினர் இது குறித்து வழக்கு தொடுத்துள்ளார். இது குறித்த தகவலும் தற்போது இணையத்தளத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Germany couple enjoy in boat high soundly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->