கள்ளகாதலியுடன் காபி குடித்து கடலை போட்ட கணவன்.! கள்ளகாதல் ஜோடிகளை பறந்து பறந்து அடித்து நொறுக்கிய மனைவி.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகத்தில் பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்க முடியாத நிலையில் இருந்து வரும் சூழலில்., கள்ளக்காதல் பிரச்சனையானது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. 

தமிழகத்தை பொறுத்த வரையில் கள்ளக்காதல் பிரச்சனைகளுக்கு மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொலைகள் ஒரு வருடத்தில் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில்., வெளிநாட்டில் வசித்து வரும் பெயர் தெரியாத தம்பதியினர் மகிழ்வாக வாழ்ந்து வந்து கொண்டு இருந்தனர். குறித்த பெண்ணின் கணவருக்கு முறையற்ற உறவானது இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

தேநீர் கடையில் காதல் ஜோடி சந்தோசமாக அமர்ந்து தேநீரை பருகிக்கொண்டு இருக்கும் சமயத்தில்., பெண்ணொருவர் வேகமாக வந்து அந்த காதல் ஜோடியை அடித்து துவைத்து எடுக்கிறார். 

இதனால் அடித்தாங்க முடியாத பெண் சம்பவ இடத்தில் இருந்த பெண் தப்பியோடவே., ஆண் நபரை அடித்து நொறுக்கிய பெண்., பின்னர் ஆணுடன் இருந்த பெண்ணை துரத்தி ஓடுகிறார்... இத்துடன் வீடியோ காட்சிகள் நிறைவு பெறுகிறது. 

இந்த இடத்தில் நடந்த பிரச்சனையை அடுத்து இது குறித்து விசாரித்த பொதுமக்கள் கள்ளக்காதல் பிரச்சனையால்., தனது கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலியை அடித்து நொறுக்கியது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த மக்கள் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகளானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in foreign wife attack her husband and her illegal affair girl friend in tea shop


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->