குழந்தையின் அருகே பேய்..! நள்ளிரவில் பதறிப்போன தாயார்.. காத்திருந்த பேரதிர்ச்சி.!!
in England mother shock with baby like ghost sticker
இங்கிலாந்து நாட்டினை சார்ந்த நகரில் வசித்து வந்த பெண்ணின் பெயர் மரீட்சா. இவர் தனது மூன்று வயது குழந்தையை கண்காணிப்பதற்காக தனியாக காமிரா ஒன்றை பொருத்தி கண்காணித்து வந்துள்ளார். இந்த நிலையில்., இந்த காமிராவில் தினம்தோறும் பதிவாகும் காட்சியினை கவனித்து கொண்டு வந்துள்ளார்.
இந்த தருணத்தில்., இந்த காமிராவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக காமிராவில் குழந்தையின் அருகே., மற்றொரு குழந்தை படுத்திருப்பது போல காட்சிகள் இருந்துள்ளது.
இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான பெண்மணி., மகனின் அறைக்கு சென்று அலைபேசி வெளிச்சத்தில் சோதித்த சமயத்தில்., குழந்தையின் அருகே யாரும் இல்லாததால் பயந்து., இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் குலத்தின் அருகேயே இருந்துள்ளார்.
பின்னர் காலையில் எழுந்து குழந்தையின் அருகே சோதித்த சமயத்தில்., குழந்தையின் அருகேயே இருந்தது மெத்தையில் இருந்த குழந்தையின் உருவம் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து இது குறித்த புகைப்படத்தை இணையத்தில் பதிவியேற்றி விஷயத்தை கூறி பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in England mother shock with baby like ghost sticker