காது வலிக்காக மருத்துவமனை சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! பதறிப்போன மருத்துவர்கள்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள குவாண்டங் மாகாணத்தில் இருக்கும் ஷியாங் மாவட்டத்தினை சார்ந்த இளைஞர் லீவ் (வயது 24). இவரின் காதில் பூச்சியொன்று ஊர்வது போலவும்., சுரண்டுவதும் போலவும் இருந்துள்ளது. 

இதுமட்டுமல்லாது காதில் கடுமையான வலியானது ஏற்பட்டுள்ளது. வலி தாங்க இயலாத லீவ் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் விஷயத்தை கூறியுள்ளார். 

hospital,

இதனை கேட்ட மருத்துவர் செய்த சோதனையில்., இவரின் காதில் கரப்பான் பூச்சி மற்றும் கரப்பான் பூச்சியின் 10 குட்டிகள் இருந்துள்ளதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து சிறிய அளவிலான கருவியின் உதவியோடு கரப்பான் பூச்சியை வெளியே எடுத்த நிலையில்., உள்ளேயிருந்த பெரிய அளவிலான கார்பன் பூச்சியை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் வெளியே எடுத்துள்ளார். இந்த சம்பவமானது தற்போது வெளிவந்துள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china man hear occupied by cockroach doctors remove


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->