முதியவரின் சிறுநீர் பையில் 28 காந்த குண்டுகள்... மருத்துவர்களின் விசாரணையில் பகீர்..!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் வசித்து வந்த முதியவர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக சிறுநீர் கழிக்க இயலாமல் அவதியுற்று வந்துள்ளார். இதனால் கடுமையாக அவதியுற்ற முதியவர் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் விஷயத்தை கூறியுள்ளார். 

இதனையடுத்து இவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சியாக., முதியவரின் சிறுநீர்ப்பையில் 28 காந்த குண்டுகளானது இருந்துள்ளது. மேலும்., தான் கனவு என்று எண்ணி ஆணுறுப்பில் செலுத்தியாக கோரியுள்ளார். 

மேலும்., இவரது எக்ஸ்ரேயில் சிறுநீரக பையில் உருண்டையான பொருள் நெக்லஸ் போல இருந்ததை அடுத்து., மருத்துவர்கள் முதியவரிடம் மேற்கொண்ட விசாரணையில்., கனவில் தனக்கு தானே உருண்டையை செலுத்தியதாக கூறியுள்ளார். 

இவரது சிறுநீரக பையில் மொத்தமாக சுமார் 28 காந்த உருண்டைகள் இருந்த நிலையில்., இதனை நவீன மைக்ரோ சர்ஜரி மூலமாக அகற்றி., முதியவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த தகவலானது தற்போது மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்., கனவில் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கூடவா? இவ்வாறு செய்வார்கள் என்ற சந்தேகமும் மருத்துவர்களுக்கு எழுந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china doctor surgery and remove magnet stone in urinary


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->